கடலூர், நாகை மாவட்டத்தில் விவசாயத்தை அழிக்கும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்திடும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து குடியிருப் போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.